சமூக வலைத் தளத்தில் பிரதமர் குறித்து அவதூர் பரப்பியவர் கைது

 பேஸ் புக் சமூக வலைத் தளத்தில் பிரதமர் நரேந்திரமோடி குறித்து, கேரளமாநிலம் அல்லாஞ்சேரியை சேர்ந்த வாலிபர் ராஜேஷ் அவதூறான கருத்தினை வெளியிட்டதற்காக கொல்லத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் காவல்துறையில் புகார் செய்தனர்.

அந்தப் புகாரின் பேரில் ராஜேஷ்மீது கொல்லம் போலீசார் வழக்கு பதிவுசெய்து, நேற்று இரவு அவரை பிடித்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று அவரை கைதுசெய்தனர். அவர் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

மோடி பிரதமர் பதவி ஏற்றபின்னர் அவர் மீது கேரளாவில் அவதூறுகருத்து வெளியிடப்பட்டிருப்பது இது 3;வது தடவை ஆகும்.கடந்த ஜூன்மாதம் மோடி பற்றி அவதூறு கருத்துவெளியிட்ட 2 சம்பவங்கள் நடந்தன. அவற்றில், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் 9 பேரும், திருச்சூர் அருகேயுள்ள குழுர் பாலிடெக்னி கல்லூரி ஒன்றின் முதல்வரும், மாணவர்களும் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...