தாய்மொழியை மறந்துவிட்டு ஆங்கில மோகம்பிடித்து அலைகிறார்கள்

 இந்தியர்கள் பலர், தாய்மொழியை மறந்துவிட்டு ஆங்கில மோகம்பிடித்து அலைகிறார்கள் என பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த ஒருநிகழ்ச்சியில் பேசிய அவர்,

வெளிநாடு செல்லும் போது பலரும் தங்கள் தாய்மொழியில்தான் பேசுகிறார்கள். ஆனால், இந்தியர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதைபார்த்தால் வேதனையாக உள்ளது. நான் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் பிறந்தவன். வெளிநாடு செல்லும் போது இந்தியர்கள் மற்றவர்களுடன் மட்டுமல்லாமல், தங்களுக்குள்ளேயும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

தங்கள் சொந்தமொழியை விட்டுவிட்டு அடுத்தவர் மொழியை பேசுவது சரியல்ல. இந்தியர்கள் எந்தளவுக்கு தங்கள்மொழியை பேசுகிறார்களோ அந்த அளவுக்கு அதனை உலகம் முழுவதும் பரப்பமுடியும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...