தமிழக எம்எல்ஏக்களில் 76 பேர்கள் வரை குற்ற பின்னணி உடையவர்கள்

தமிழகத்தில் தற்போது இருக்கும் 234 எம்எல்ஏக்களில் சுமார் 76 பேர்கள் வரை குற்ற பின்னணி உடையவர்கள் என்று தன்னார்வ அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

வரும் ஒரு சில மாதங்களில் தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது இந்நிலையில் நியூ(நேஷனல்-எலெக்சன் வாட்ச்), மற்றும்

அசோசியேசன்ஸ்-பார் டெமாக் ரடிக் ரீபார்ம்ஸ் என்னும் தன்னார்வ-அமைப்புகள் இனைந்து தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் எம்எல்ஏக்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டது .

இதில் கிடைத்த விபரம் வருமாறு ;

தமிழகத்தில் 76 பேர் கட்சி வேறுபாடு இல்லாமல் குற்றப் பின்னணி உடையவர்களாக இருக்கின்றனர் .கேரளா_”69 ‘, மேற்கு வங்காளம் “45 “, அசாம் “7 “, புதுச்சேரியில் “6 “

அதே நேரத்தில் இந்திய அளவில் 30 சதவீதம் பேர் வரை குற்றப்பின்னணி உடையவர்களாக உள்ளனர். இவை அனைத்தும் அரசியலில் குற்றப்பின்னணி உடையவர்களின் வளர்ச்சியையே காட்டுகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...