லே மக்களின் நாட்டுப் பற்றுக்கு தலைவணங்குகிறேன்

 லடாக் வந்ததில் பெருமை அடைவதாக பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் லே -வில் 2 புனல் மின்திட்டங்களை தொடங்கிவைத்து மோடி இவ்வாறு கூறினார்.

புனல்மின் திட்டம் லேநகரத்தின் சுற்றுச்சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தாது என்று தெரிவித்தார். லே மக்களின் நாட்டுப் பற்றுக்கு தாம் தலைவணங்குவதாகவும் மோடிபேசினார். லே பிராந்திய முன்னேற்றத்துக்கு 3 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும். லே-வில் மின்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் . இமயமலை மாநிலங்களை மேம்படுத்த புதிய அணுகுமுறை தேவை , காஷ்மீரில் காவிரி புரட்சியை கொண்டு வருவதே முக்கியம் நோக்கம். சியாச்சின் விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜம்முகாஷ்மீர் மாநிலம் லே வந்தடைந்தார். லே விமான நிலையத்தில் மோடிக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்தனர். கார்கில் மற்றும் லே நகரங்களில் இரு புனல் மின்நிலையத் திட்டத்தை மோடி துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு சியாச்சின் செல்ல மோடி திட்டமிட்டுள்ளார் 1999-ல் பாகிஸ்தானுடனான போருக்கு பிறகு, கார்கிலுக்கு வருகை தரும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...