ராகுல் காந்தி அமைதியாக இருக்கா விட்டால் காங்கிரஸ் கட்சியின் நிலை மேலும் மோசமாகும் என அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல் முறையாக மும்பையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, ராகுல் குறித்து கூறியதாவது:- முக்கிய பிரச்சினைகளில் ராகுல் அமைதியாக இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு என்று திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
ராகுல் மவுனமாக இருந்தது நல்லது; இல்லா விட்டால், காங்கிரஸ் கட்சி தற்போது உள்ள 44 சீட்களைக்கூட பெற்றிருக்க முடியாது. கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் என்ன செய்திருக்கின்றன? ஒரே ஊழல்தான். இந்த ஊழல் பட்டியலை முடிக்க ஒரு வாரம் வேண்டும் என அமித்ஷா தெரிவித்தார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.