29, 30 ஆகிய இருநாட்கள் மோடி ஒபாமா சந்திப்பு

 அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்திய பிரதமர் வரும் 29, 30 ஆகிய இருநாட்கள் சந்தித்துப் பேசவுள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் கூறும் போது, "செப்டம்பர் 29 மற்றும் 30ம் தேதிகளில் இந்தியபிரதமர் மோடியை சந்தித்துப்பேச அமெரிக்க அதிபர் ஒபாமா ஆர்வமாக உள்ளார்.

இருநாடுகளின் குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு , பல்வேறுதுறைகளில் இருதரப்பும் கூட்டாளிகளாக செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்து இருவரும் பேச்சு நடத்துவார்கள்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்திய பிரதமர் நரேந்திரமோடி வரும் 29, 30 உள்ளிட்ட இரு நாட்கள் சந்தித்துப் பேசவுள்ளார்கள், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் நாடுகளின் அரசியல்நிலவரம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள்" என்றார்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கெய்த்லின் ஹேடன் கூறும்போது, "இரு தலைவர்களின் சந்திப்பு குறித்த முழுவிவரங்களை 2 வாரங்களுக்குப் பிறகு வெளியிடவுள்ளோம். இருவரும் செப்டம்பர் 29, 30 ஆகிய இருநாட்கள் சந்தித்துப்பேச ஏற்பாடு செய்துள்ளதன் மூலம் இருநாடுகளின் இடையேயான உறவை மேம்படுத்த நாங்கள் அளித்துவரும் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...