தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து பணியாற்று வோம்

 பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தில் இணைந்து பணியாற்று வோம் என நடிகர் சூர்யா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவை சுத்தப்படுத்த பிரதமர் நரேந்திரமோடி 'கிளீன் இந்தியா' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். காந்தி ஜெயந்தியை யொட்டி டெல்லியில் துடைப்பம் எடுத்து குப்பையைகூட்டி இத்திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

அத்துடன் தூய்மை இந்தியாதிட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறு நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், நடிகை பிரியங்காசோப்ரா, கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு அழைப்புவிடுத்தார்.

இதனை கமல்ஹாசன், சல்மான்கான், பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். கமல்ஹாசன் கூறும்போது, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்படுவேன் என்றும் இந்த இயக்கத்தில் 90 லட்சம்பேரை இணைப்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆதரவுதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நம்மையும், நமது இல்லத்தையும், சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ தூய்மையான சுற்றுச் சூழலை அவர்களுக்கு அளிப்பது அதை விட முக்கியமானது. ஆரோக்கியமான இந்தியாவுக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம். பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மைபாரத இயக்கத்தில் இணைந்து அதற்கு ஆதரவுதாருங்கள். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...