5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல்விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைந்தது

 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல்விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைந்தது. சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங் கள் பெட்ரோல் விலையை நிர்ணயம்செய்து வருகின்றன.

15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் இது போல விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை குறைந்து வருகிறது.

இந்தநிலையில் டீசல் விலையை குறைப்பது என நேற்று கூடிய மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டமுடிவில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறும்போது, ''கடந்த 5 ஆண்டுகளாக டீசல்விலை மாதந்தோறும் 50 பைசா உயர்ந்து வந்தது. இப்போது டீசல் விலை சர்வதேச சந்தை விலையைவிட அதிகமாக இருக்கிறது. எனவே டெல்லியில் நள்ளிரவு முதல் டீசல்விலை லிட்டருக்கு ரு.3.37 குறையும்'' என்றார்.

இதன் மூலம் மத்திய அரசுக்கு டீசல் விற்பனையில் ஏற்பட்டுவந்த மிகப் பெரிய மானியச்சுமை குறைந்தது. இனி பெட்ரோல் விலையை போல டீசல் விலையும் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைக்கும் என்றும் அருண்ஜெட்லி கூறினார்.

சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ.3.65 குறைந்து ஒருலிட்டர் ரூ.59.27 ஆனது. மும்பையில் லிட்டருக்கு ரூ.3.72-ம், கொல்கத்தாவில் ரூ.3.51-ம் குறைந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...