ரூஸஃபுக், ஹிலாரிக்கு பிரதமர் வாழ்த்து

 பிரேசில் நாட்டின் அதிபராக 2வது முறையாகத் தேர்வு செய்யப் பட்டுள்ள டில்மா ரூஸஃபுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மோடி தனது சுட்டுரை (டுவிட்டர்) வலை தளத்தில், "பிரேசில் அதிபராக டில்மா ரூஸஃப் தேர்வு செய்யப்பட்டதுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய-பிரேசில் உறவை வலுப்படுத்தும் விதமாக, வரும்காலங்களில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

ஹிலாரிக்கு வாழ்த்து: இதனிடையே, தனது 67 பிறந்த நாளை ஞாயிற்றுக் கிழமை கொண்டாடிய அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது டுவிட் டர் வலை தளத்தில், "நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் ஹிலாரி வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

நான் ஏன் பழி ஏற்கவேண்டும்?

நான் ஏன் பழி ஏற்கவேண்டும்? நாடு முழுவதும் பலபகுதிகளில் இருக்கும் மோசமான சாலை மற்றும் ...

11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய ...

11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது நியூஸ் 18 இன் 'சப்சே படா தங்கல்' (‘Sabse ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...