அத்வானி ஒரு தேசியவாதி , தேச பக்தர்,

 அந்த இளைஞன் நினைத்தான் என்னைப் பிடித்த சாபக் கேடுதான் என்ன பாரதம் விடுதலை அடைந்த நாளைக்(ஆகஸ்ட் 15 1947) கூட என்னால் கொண்டாட முடியவில்லையே இத்தனைக்கும் ரராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தில் இணைந்தது முதல் இந்த நாள் என்று வருமோ என்பதை தவிர வேறு கனவே எனக்கு இருந்ததில்லை!

நாடு பிரிக்கப்பட்ட போது அவன் பிறந்து, வாழ்ந்த கராச்சி திடீரென்று அவனுக்கு அந்நியமாகிப் போனது. மனது துன்பம் கொண்டது.

அந்த இளைஞ்சன்தான் லால் கிருஷ்ணா அத்வானி!

தேசப் பிரிவினைக்கு பிறகு பாரதம் வந்தவர் முதலில் ராஜஸ் ஆர்.எஸ்.எஸ். பிரைச்சரகரப் பொறுப்பு வகித்தார்.

அவர் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் சங்கத்தில் அவரோடு பனி புரிந்த ராஜ்பால் புரி மற்றும் பண்டிட் தீனதயால் உபத்யாய.

1948-இல் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டார்.

அவசர  காலத்தில் சிறையில் இருந்த போது நாஜி ஆட்சியையும், இந்திராகாந்தியின் ஆட்சியையும் ஒப்ப்பிட்டு இரு அவசர நிலைகளின் கதை என்ற நூலை எழுதினார்.

பாரத அரசியல் சிந்தனையின் போக்கையே மாற்றிய ராம ரத யாத்ரியை அத்வானியின் மாபெரும் சாதனையாகும். திலகரின் விநாயக சதுர்த்தி விழா போல் அது மைக்களை ஒன்றுபடுத்தியது.

1984-இல் இரண்டு பாராளுமன்ற உருப்பினர்கலையே கொண்டிருந்த பா.ஜா.கா.வை ஆளும் கட்சியாக மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர் .

அவர் மீது ஹவாளா வழக்கு தொடுக்கப்பட்டுபோது பாராளுமன்ற விருப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தான் குற்றமற்றவன் என்பதை நிருபித்த பிறகே மீண்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்..

அத்வானி ஒரு தேசியவாதி , தேச பக்தர், நேர்மையாளர், அறிவுஜீவி சமநோக்கும், திறந்த மனமுனம் கொண்டவர்.

தம் கடும் உழைப்பைக் கட்சிக்கு அர்ப்பணித்தவர். இன்று அவரது 84 வது பிறந்த நாள்

நன்றி ; இரா.ஸ்ரீதரன்\ ஒரேநாடு வார இதழ் 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...