பாராளுமன்ற கோவிலை பாதுகாக்க தங்களது உயிர்களை இழந்தவர் களுக்கு மரியாதை செலுத்துகிறேன்

 2001–ம் ஆண்டு டிசம்பர் 13–ந் தேதி பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தசம்பவத்தில் 6 பாதுகாப்புபடை போலீசார் உள்பட 7 பேர் பலியானார்கள். தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் நினைவுதினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

பாராளுமன்ற வளாகத்தில் உயர்பாதுகாப்பு படை வீரர்களின் உருவப்படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் உயிர்தியாகம் செய்தவர்களின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக டுவிட்டரில் மோடி கூறும்போது, நமது ஜனநாயகமான பாராளுமன்ற கோவிலை பாதுகாக்கும் பொருட்டு தங்களது உயிர்களை இழந்தவர் களுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர்களது தியாகம் நமதுநினைவில் நீங்கா இடத்தை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...