குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

 தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், வாந்தி, பிரசவ வலி, குடல் ரணம், நீர்க் கோவை மற்றும் பல.

சுகப் பிரசவமாக
தினமும் இரவில் காய்ச்சிய பாலில் குங்குமப் பூ கலந்து அருந்திவர நாளடைவில் சுகப் பிரசவம் ஆகும்.

வாய் மணக்க
கர்ப்பிணிகள் வெற்றிளையுடன் சிறிது குங்குமப் பூ, ரோஜா இதழ்கள் சேர்த்துச் சாப்பிட வாய் மணக்கும், மற்றும் செரிமான சக்தி உண்டாகும்.

கண்நோய் குணமாக
குங்குமப் பூவுடன் தாய்ப் பால் விட்டு அரைத்து, இரண்டு சொட்டு கண்களில் விட நாளடைவில் கண் நோய்கள் நீங்கும்.

குடல் புண் ஆற
அதிகமாக மது அருந்தி குடலில் புண் உள்ளவர்கள் இதே மாதிரி காய்ச்சிய பாலில் குங்குமப் பூவைக் கலந்து அருந்தி வர வேண்டும். கார பதார்த்தங்களை உண்ணக்கூடாது. இரவில் அதிகநேரம் கண் விழித்திருக்கக் கூடாது.

தலைவலி, ஜலதோஷம் நீங்க
குங்குமப் பூவைத் தாய்ப்பாலில் உரைத்து நெற்றியில் பற்றுப் போட்டுக் கொள்ள நாளடைவில் தலைவலி ஜலதோஷம் நீங்கும்; மற்றும் குங்குமப் பூவுடன் கொஞ்சம் பனை வெல்லம், விளாம் பிசின், அபின் இவைகளைச் சேர்த்தரைத்து ஒரு சிறு வெள்ளைத் தாளில் தடவி நெற்றியின் மீது பற்றுப் போட்டாலும் இப்பிணிகள் நீங்கும்.

பெண்கள் பருவமடைய
பெண்களுக்கு குங்குமப் பூவை, சில நாட்களுக்குத் தொடர்ந்து உண்ணக் கொடுக்க நாளடைவில் விரைவில் பருவமடைவர்.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...