குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

 தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், வாந்தி, பிரசவ வலி, குடல் ரணம், நீர்க் கோவை மற்றும் பல.

சுகப் பிரசவமாக
தினமும் இரவில் காய்ச்சிய பாலில் குங்குமப் பூ கலந்து அருந்திவர நாளடைவில் சுகப் பிரசவம் ஆகும்.

வாய் மணக்க
கர்ப்பிணிகள் வெற்றிளையுடன் சிறிது குங்குமப் பூ, ரோஜா இதழ்கள் சேர்த்துச் சாப்பிட வாய் மணக்கும், மற்றும் செரிமான சக்தி உண்டாகும்.

கண்நோய் குணமாக
குங்குமப் பூவுடன் தாய்ப் பால் விட்டு அரைத்து, இரண்டு சொட்டு கண்களில் விட நாளடைவில் கண் நோய்கள் நீங்கும்.

குடல் புண் ஆற
அதிகமாக மது அருந்தி குடலில் புண் உள்ளவர்கள் இதே மாதிரி காய்ச்சிய பாலில் குங்குமப் பூவைக் கலந்து அருந்தி வர வேண்டும். கார பதார்த்தங்களை உண்ணக்கூடாது. இரவில் அதிகநேரம் கண் விழித்திருக்கக் கூடாது.

தலைவலி, ஜலதோஷம் நீங்க
குங்குமப் பூவைத் தாய்ப்பாலில் உரைத்து நெற்றியில் பற்றுப் போட்டுக் கொள்ள நாளடைவில் தலைவலி ஜலதோஷம் நீங்கும்; மற்றும் குங்குமப் பூவுடன் கொஞ்சம் பனை வெல்லம், விளாம் பிசின், அபின் இவைகளைச் சேர்த்தரைத்து ஒரு சிறு வெள்ளைத் தாளில் தடவி நெற்றியின் மீது பற்றுப் போட்டாலும் இப்பிணிகள் நீங்கும்.

பெண்கள் பருவமடைய
பெண்களுக்கு குங்குமப் பூவை, சில நாட்களுக்குத் தொடர்ந்து உண்ணக் கொடுக்க நாளடைவில் விரைவில் பருவமடைவர்.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...