ஏகாதசி என சொன்னாலே பாவம் தீரும்

ஒரு முறை எமதர்மன் பெருமாளை சந்தித்து ஆசிபெற்றார் . பிறகு கருட வாகனத்தில் தனது எமலோகத்திற்கு எழுந்தருள வேண்டும் என கேட்டுகொண்டார் .

மகாவிஷ்ணுவும் எமதர்மனின் கோரிக்கையை ஏற்றுகொண்டார். ஒரு நாள் மகாவிஷ்ணு எமலோகம் சென்றார் அவரை எமதர்மனும் மகிழ்ச்சியோடு வரவேற்றார் .

பிறகு மகாவிஷ்ணு எமலோகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தார், இந்நிலையில் எமலோகத்தின் தெற்கு திசையிலிருந்து கூக்குரலும், அழுகையும் கேட்டது. குரல்கேட்ட திசையை நோக்கி நடந்தார் பெருமாள்.

அங்கே பாவம் செய்த பாவிகள் சித்ரவதை செய்யப்பட்டு கொண்டி ருந்தனர். அன்று ஏகாதசி . இன்று ஏகாதசி திதி_ஆயிற்றே என வாய் விட்டு சொன்னார். அந்தநிமிஷமே அவர்கள் செய்த பாவம் அனைத்தும் நீங்கி விட்டது. ஏகாதசி என சொன்னாலே பாவம்_தீரும் என்றால், ஏகாதசி விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு போய்வந்தால் எவ்வளவு புண்ணியம்சேரும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

ஏகாதசி, மகாவிஷ்ணு , ஏகாதசி விரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...