திகார் சிறையில் இருக்கும் முன்னால் அமைச்சர் ஆ.ராசாவை, பாராளுமன்ற திமுக,குழு தலைவர் டிஆர்.பாலு சந்தித்தாக செய்திகள் வெளியாகி இருக்கிறது .
2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யபட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கடந்த 17ந் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் உள்ளார்.
சிறை-எண் 1ல் அவர் உள்ளார்.
இந்த நிலையில் டி.ஆர்.பாலு திகார் சிறைக்கு நேரில் சென்று ஆ.ராசாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும் அப்போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.