மளிகை கடைகளில் 5 கிலோ சமையல் எரி வாயு விற்பனை

 மளிகை கடைகளில் 5 கிலோ சமையல் எரி வாயு விற்பனைசெய்யும் திட்டத்தினை டெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்

சமையல் கேஸ் சிலிண்டர், வினியோகஸ்தர்கள் மூலம் வீடுகளுக்கு வினி யோகம் செய்யப்பட்டு வருகிறது.சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் பெட்ரோல் பங்குகளிலும் சமையல் எரிவாயு 5 கிலோ சிலிண்டர்கள் கிடைக்கிறது.

தற்போது இந்ததிட்டத்தை அனைத்து நகரங்களிலும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கும் மத்திய அரசு விரிவுபடுத்தி வருகிறது. இதுமட்டுமின்றி பெரியமளிகை கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நல்லாட்சி தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதை தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை தற்போது தாராள மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் சிலிண்டர்கிடைக்கிறது. நல்லாட்சி தினத்தில் இந்ததிட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மளிகை கடைகளில் ரூ.351க்கு 5 கிலோ சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...