நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

 உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும்)

உணவு உட்கொண்ட பின்பு 2 மணி நேரம் கழித்து 80 – 120 மில்லிகிராம்.

இந்த அளவு கூடுதலாக இருப்பின், அவருக்கு நீரிழிவுநோய் உள்ளது.

நீரிழிவு நோய்க்கு ஒருவர் மருத்துவம் பெறாவிடில் பலவிதமான பிரச்சனைகள் அவரது உடலில் ஏற்படும்.

மூளையில் ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் அபாயம் (Brain Stroke).

மாரடைப்பு (Heart Attack) வருவது அதிகமாகும்.

கண்பார்வையில் குறை ஏற்படும்.

இந்தியாவின் கண்கள் பார்வையிழப்பதற்கு (மனிதர்கள் குருடாவதற்கு) முக்கிய காரணங்களில் நீரிழிவுநோய் மூன்றாவது காரணமாக அமைகிறது.

இரத்தக் கொதிப்பு – இரத்த அழுத்தம் (Blooe perssure) அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டு.

சிறுநீரகம் பழுதாவதற்கு கெட்டுப் போவதற்கு 17 மடங்கு அதிக வாய்ப்புண்டு.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் செயலற்றுப் போவதற்குப் பொதுவாக நீரிழிவுநோய் காரணமாக அமைகிறது.

கால்கள் உணர்ச்சியற்றுப் போகவும், நரம்புகள் பாதிப்படையவும் காரணமாக அமைகிறது.

விபத்துகள் ஏற்பட்டு கால்கள் துண்டிக்கப்படுவது (Ambutation) குறித்து நமக்குத் தெரியும்.

அதையடுத்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய நிலைக்கு முக்கிய காரணமாக அமைகிறது நீரிழிவுநோய்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...