நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

 உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும்)

உணவு உட்கொண்ட பின்பு 2 மணி நேரம் கழித்து 80 – 120 மில்லிகிராம்.

இந்த அளவு கூடுதலாக இருப்பின், அவருக்கு நீரிழிவுநோய் உள்ளது.

நீரிழிவு நோய்க்கு ஒருவர் மருத்துவம் பெறாவிடில் பலவிதமான பிரச்சனைகள் அவரது உடலில் ஏற்படும்.

மூளையில் ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் அபாயம் (Brain Stroke).

மாரடைப்பு (Heart Attack) வருவது அதிகமாகும்.

கண்பார்வையில் குறை ஏற்படும்.

இந்தியாவின் கண்கள் பார்வையிழப்பதற்கு (மனிதர்கள் குருடாவதற்கு) முக்கிய காரணங்களில் நீரிழிவுநோய் மூன்றாவது காரணமாக அமைகிறது.

இரத்தக் கொதிப்பு – இரத்த அழுத்தம் (Blooe perssure) அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டு.

சிறுநீரகம் பழுதாவதற்கு கெட்டுப் போவதற்கு 17 மடங்கு அதிக வாய்ப்புண்டு.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் செயலற்றுப் போவதற்குப் பொதுவாக நீரிழிவுநோய் காரணமாக அமைகிறது.

கால்கள் உணர்ச்சியற்றுப் போகவும், நரம்புகள் பாதிப்படையவும் காரணமாக அமைகிறது.

விபத்துகள் ஏற்பட்டு கால்கள் துண்டிக்கப்படுவது (Ambutation) குறித்து நமக்குத் தெரியும்.

அதையடுத்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய நிலைக்கு முக்கிய காரணமாக அமைகிறது நீரிழிவுநோய்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...