லண்டனில் பசேவேஷ்வராவின் சிலையை திறக்கும் பிரதமர்

 இந்தியாவின் 12- வது நூற்றாண்டு தத்துவ ஞானியான பசேவேஷ்வராவின் சிலை லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைக்கபட்டுள்ளது. இந்தசிலையை தனது இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் திறந்து வைக்க வேண்டும் என கோரி, சிலை அமைக்க பெரும் முயற்சி எடுத்த லண்டன் லாம்பெத் நகர முன்னாள் மேயர் நீரஜ்பாட்டீல், பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இது குறித்து பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 12வது நூற்றாண்டு தத்துவ ஞானிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது சிறப்பு மரியாதையை தெரிவித்தார். பசவேஷ்வ ராவைவும் அவரது தத்துவங்களையும் பெரிதும் மதிப்பதாகவும், பிக்பென்பெல் மற்றும் பிரிட்டிஸ் பாராளுமன்றத்தின் பின்புறம் இந்த சிலையை அமைக்க திட்டஒப்புதலை பெறுவதற்கு முயற்சி எடுத்த இந்திய சமூகத் தினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் பிறந்த பசவேஷ்வரா (1134-1168) ஜனநாயகத்தின் வழிகாட்டியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழந்தார். சாதி இல்லாத சமூகத்துக்காகவும், ஜாதி மத பாரபட்சத்துக்கு எதிராக கடுமையாக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...