போலி கல்விசான்றிதழ் விவகாரத்தில் தில்லியின் முன்னணாள் சட்ட துறை அமைச்சர் ஜிதேந்தர்சிங் தோமர் கைது செய்யப் பட்டிருப்பதன் மூலம் ஆம் ஆத்மியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது.
இந்தவிவகாரம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித்பத்ரா கூறுகையில், பல்வேறு காரணங்களுக்கான மாற்று கட்சியினரை பதவி விலகக்கோரி வந்த ஆம் ஆத்மி , தனது கட்சியின் உறுப்பினராக தோமரை இது வரை ஏன் பதவி விலக கூறவில்லை.இந்தவிவகாரம் தொடர்பாக தோமர் பதவி விலகவேண்டும் என்று பாஜக வலியுறுத்திய போதிலும் அதை அவர்கள் ஏற்கவில்லை. தற்போது வேறுவழியில்லாமல் பதவி விலகி உள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்றார் அவர்.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.