சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப் படுவதையொட்டி சென்னை ஒய்எம்சி.ஏ., மைதானத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கலந்துகொள்ள வருகை தந்துள்ளார்.
அவருடன் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்..
யோகாவின் அவசியத்தை உணர்த்த, மத்திய அரசும், பல அமைப்புகளும் யோகாபயிற்சி உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
தமிழக பள்ளிகளிலும் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.