அயோத்தியில் மிக பெரிய மாநாடு ஒன்றை நடத்துவதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ராம் மங்கள் தாஸ் ராமாயணி இன்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
இந்துமத தலைவர்களும் துறவிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி அறக்கட்டளை ஒன்று மூலம் பாபர்மசூதியை கட்டடுவதற்கு காங்., கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கட்டுமான பணியை ராகுல் காந்தி மூலம் தொடங்கிவைக்கவும் திட்டம்மிடபட்டுள்ளது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம், இந்த மாநாட்டில் 60 ஆயிரம் ராம பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என என ராம் மங்கள் தாஸ் தெரிவித்தார்.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.