மொபைல் போன் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தன் கட்சி சார்பாக போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மொபைல் போனைத்தான் பெரிதும் பயன்படுத்தி வருகிறார் . தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்த உடன், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு மொபைல்போன் மூலமாகா தகவல் அனுப்புகிறார். அடுத்த ஒரு சில மணி நேரத்தில் ,

சம்பந்தப்பட்ட வேட்பாளரை, மொபைல்-போனில் நேரடியாக தொடர்பு கொள்கிறார்.பிறகு அந்த வேட்ப்பாலரை தனது வீட்டுக்கு வரவழைத்து அவருடன் ஆலோசனை நடத்துகிறார்.

மம்தா பானர்ஜியின் , இந்த புதிய அணுகுமுறையால் சீட் கேட்டு விண்ணப்பித்தவர்கள் , 24 மணி நேரமும் மொபைல்போன் அருகிலேயே அமர்ந்து இருக்கின்றனர் . தட்டுதவரி கூட மொபைல் போனை, “சுவிட்ச் ஆப்’ செய்வது கிடையாதாம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...