உத்தர பிரதேசத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது போல நாடுமுழுவதும் பசு வதை சட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நடைமுறை படுத்த வேண்டும் என யோகா குரு பாபா ராம் தேவ் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறும்போது உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரிபகுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் நபர் ஒருவர் கிராமவாசிகள் சிலரால் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன்.
இதில் பிரதமர் தலை யிட்டு உடனடியா இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதோடு உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவால் மாநிலத்தில் பசு வதை தடைச் சட்டத்தை கொண்டுவர முடியும் என்றால் நாடுமுழுவதும் இதை நடைமுறைப்படுத்த பிரதமரால் முடியும் இதை அவர் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.