உத்தர பிரதேசத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது போல நாடுமுழுவதும் பசு வதை சட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நடைமுறை படுத்த வேண்டும் என யோகா குரு பாபா ராம் தேவ் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறும்போது உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரிபகுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் நபர் ஒருவர் கிராமவாசிகள் சிலரால் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன்.
இதில் பிரதமர் தலை யிட்டு உடனடியா இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதோடு உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவால் மாநிலத்தில் பசு வதை தடைச் சட்டத்தை கொண்டுவர முடியும் என்றால் நாடுமுழுவதும் இதை நடைமுறைப்படுத்த பிரதமரால் முடியும் இதை அவர் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.