Popular Tags


தமது மகனே தனது சமூகபணியை தலைமை ஏற்று வழிநடத்தி செல்வார் என்கிறாரே ?

தமது மகனே தனது சமூகபணியை  தலைமை ஏற்று வழிநடத்தி செல்வார் என்கிறாரே ? தனக்கு பிறகு தமது மகன் முக. ஸ்டாலின் தனது சமூகபணியை தலைமை ஏற்று வழிநடத்தி செல்வார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே? .

 

அதிகரிக்கும் கற்பழிப்பு குற்றங்கள் பாரதம் எங்கே செல்கிறது ?

அதிகரிக்கும்  கற்பழிப்பு குற்றங்கள் பாரதம் எங்கே செல்கிறது ? வர வர கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறதே?. 20 நிமிடங்களுக்கு ஒரு கற்பழிப்பு நடப்பதாக கூறுகிறார்களே ?. டெல்லியில் இந்த வருடத்தில் மட்டும் 635 ....

 

வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால் தான் தோற்றார்களாம்

வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால் தான் தோற்றார்களாம் உபி., சட்ட சபை தேர்தலில் வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால்தான் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகவும், அதனால் வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக, ஓராண்டுக்கு முன்பே ....

 

நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும்

நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும் தேசிய வளர்ச்சி குழும கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கோபமாக வெளிநடப்பு செய்துள்ளாரே?. ஒரு மாநில முதல்வருக்கு பேச பத்து நிமிடம் போதுமா?. .

 

கற்பழிப்பிலும் வேற்றுமையை கண்டுபிடிக்கும் கருணாநிதி

கற்பழிப்பிலும் வேற்றுமையை கண்டுபிடிக்கும் கருணாநிதி மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் டெல்லிக்கும், தமிழகத்துக்கும் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வு? டெல்லியிலே கற்பழிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஒரு நியதி?. கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்ட ....

 

குஜராத்தில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றுள்ளது என்கிறாரே சிதம்பரம் ?

குஜராத்தில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றுள்ளது என்கிறாரே சிதம்பரம் ? குப்பற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல என்கிறார் . அதாவது தனது சொந்த தொகுதியில  24 ரவுண்டு பின்தங்கி 25,வது ரௌண்டில் வெற்றி பெறவே தட்டு ....

 

எண்ணிக்கையின் அடிப்படையில் வேண்டுமானால் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம்

எண்ணிக்கையின் அடிப்படையில் வேண்டுமானால் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த விவாதம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் அன்னிய முதலீடுக்கு ஆதரவாக 253 ஓட்டுககளும், எதிராக 218 ஓட்டுக்களும் கிடைத்தன. ....

 

பதவியாக இருந்த துண்டு இப்போது கொள்கையாக மாறிவிட்டது

பதவியாக இருந்த துண்டு இப்போது கொள்கையாக மாறிவிட்டது சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை தி.மு.க ஆதரிக்கும் இது அன்று!. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து ....

 

குஜராத்தில் எம்.பி.,க்களை, எம்.எல். ஏ.,வாக ஆக்கும் காங்கிரஸ்சின் விசித்திர முயற்ச்சி

குஜராத்தில்   எம்.பி.,க்களை, எம்.எல். ஏ.,வாக ஆக்கும் காங்கிரஸ்சின் விசித்திர முயற்ச்சி இந்திய அரசியலில் ஒரு விசித்திரம் பொதுவாக எம்.எல்.ஏ.,க்களாக இருப்பவர்களைத்தான், எம்.பி.,யாக நிறுத்துவார்கள் . ஆனால் குஜராத் காங்கிரஸ்சோ எம்.பி.,க்களை, எம்.எல். ஏ.,வாக ஆக்கும் விசித்திர முயற்ச்சியை ....

 

இருக்கும் இடத்தை பொறுத்துதான் பதவிகளும், பரிசுகளும் கிடைக்கும்

இருக்கும் இடத்தை பொறுத்துதான் பதவிகளும், பரிசுகளும் கிடைக்கும் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கிய ஒரு சிறிய அளவு நிதியை கூட விட்டு வைக்க மனமில்லாமல் அதிலும் கையை வைத்து காசு பார்த்த சல்மான் குர்ஷித் சட்ட ....

 

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...