வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால் தான் தோற்றார்களாம்

 வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால் தான் தோற்றார்களாம்  உபி., சட்ட சபை தேர்தலில் வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால்தான் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகவும், அதனால் வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக, ஓராண்டுக்கு முன்பே வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க உள்ளதாகவும் திக்விஜய் சிங் புதிதாக காரணத்தை கண்டு பிடித்திருக்கிறாரே ?

தமிழ் தாமரை டால்க்

அப்படியே மத்திய பிரதேசத்துல ஏன் ஆட்சியை கோட்டை விட்டாருனும், பீகாரில் 243 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 4 தொகுதிகளை மட்டுமே பிடித்து 239 தொகுதிகளைக் எப்படி கோட்டைவிட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தி இருக்கலாம். கடந்த ஒன்பது வருடங்களாக நிகழகால காங்கிரஸ் அரசும் , அதன் எம்.பி.க்களும் மக்களுக்கு செய்யாததை. இவர்களது எதிர்கால வேட்பபாளர்கள் ஒரு வருடத்தில் செய்துவிடுவார்களா?.

எல்லாம் ஒரு பில்டப் . வரும் 2013 ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது . அதில் தனது மகனை முதல்வர் வேட்ப்பாளறாக்கும் ஆசையும் உள்ளது. அதற்க்கு முன்னோடியாக இப்போதே முதல்வர் வேட்ப்பாளறை அறிவிக்க வைப்பதற்க்கான ராஜ தந்திரமாககூட இருக்கலாம். எது எப்படியோ யாரை யாரையோ குறை கூறி , எதை எதையோ பேசி அடிக்கடி செய்தில் இடம்பிடித்து விடுகிறார்.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...