கற்பழிப்பிலும் வேற்றுமையை கண்டுபிடிக்கும் கருணாநிதி

 கற்பழிப்பிலும் வேற்றுமையை கண்டுபிடிக்கும் கருணாநிதி மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் டெல்லிக்கும், தமிழகத்துக்கும் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வு? டெல்லியிலே கற்பழிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஒரு நியதி?. கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்ட 13 வயதே நிரம்பிய ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த புனிதாவுக்கு ஒரு நியதியா?. தமிழ்ச்சாதி

என்பதால் புனிதாவின் கொலை சாதாரணமாகி விட்டதா?. என கருணாநிதி கேள்வி மேல் கேள்வியாக அடுக்கி கொண்டே போகிறாரே.

தமிழ் தாமரை டால்க்

வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது என்பது இந்த பாரத தேசத்தின் பண்பாடு. கற்பழிப்பிலும் வேற்றுமையை கண்டுபிடித்து செய்தியில் வருவது இவரது பண்பாடு. ஆங்கிலேயன் கண்டு பிடித்த ஆரிய, திராவிட பொய்யயை திரும்ப திரும்ப சொல்லி அப்பாவி மக்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழ் , ஹிந்தி பிரச்சனையை கிழப்பி ஆட்சியை பிடித்தார். பொதுவாக வேற்றுமையை மட்டும் விரும்பியவர், தன குடும்ப ஒற்றுமையை மட்டும் வலியுறுத்தியதால் ஊழலில் அடிபட்டு சேர்த்த அனைத்தையும் இழக்கும் நிலையில் உள்ளார்.

இது வரைக்கும் எத்தனையோ எத்தனையோ அப்பாவி புனிதாக்கள் சிதைக்க பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்காத நீதி. அவர்களுக்கு கிடைக்காத நீதிக்கான போராட்டம் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு கிடைத்திருக்கிறது. இது ஒரு விதத்தில் மகிழ்ச்சிக்குரியது. இந்த மாபெரும் போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்க சட்டத்துக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயம்மும் இல்லை. இந்த சட்டம் கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் உள்ள அனைத்து புனிதாக்களையும் பாது காக்கும் , இதில் பேதத்தையும் சாதியையும் சேர்ப்பது மடமை.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...