Popular Tags


மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான்

மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான் மேற்குவங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் அமையும் என்பதால் மாநில முதல்வராக இருக்கும் மமதாபானர்ஜி கவனமாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தாவில் இன்று ....

 

அயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற மாட்டார்கள்

அயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற மாட்டார்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் அறக் கட்டளையில் பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கும், ....

 

நாட்டுமக்களை தவறாக வழிநடத்தாதீர்

நாட்டுமக்களை தவறாக வழிநடத்தாதீர் குடியுரிமை திருத்தச்சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டுமக்களை தவறாக வழிநடத்துகின்றன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "எதிர்க்கட்சிகள் அனைத்தும் ....

 

எஸ்பிஜி எந்த தனி மனிதருக்கானதும் அல்ல

எஸ்பிஜி எந்த தனி மனிதருக்கானதும் அல்ல ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்பத்தினர் இருந்து வந்தனர். ஆனால் ....

 

கெட்ட பையன் சார் இந்த காளி

கெட்ட பையன் சார் இந்த காளி சிலவருடங்களுக்கு முன் எழுதியது நினைவுக்கு வருகிறது யாரையும் நேராகபார்த்து பேச மாட்டார் தலையை தாழ்த்தி புருவங்களை கீழ் இறக்கி கண்ணாடியின் ஊடேபேசுபவரை கண்களால் அளவேடுப்பார் பேச வருபவரின் hidden agenda என்ன ....

 

தேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்கு எதிராகவும் கொண்டுவர படவில்லை

தேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்கு எதிராகவும் கொண்டுவர படவில்லை தேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்கு எதிராகவும் கொண்டுவர படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதற்கு ....

 

370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது

370-வது நீக்கம்  இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது பாகிஸ்தானுடனான யுத்தத்தின்போது நேரு ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்தத்தை அறிவித்ததால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது, 1948-ல் காஷ்மீர் பிரச்சனையை ஐநாவுக்கு நேரு கொண்டுசென்றது இமாலயத் தவறு. அது இமயமலையைவிட ....

 

ஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்

ஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் இந்தியாவை நிர்மாணித்த நமது முன்னோர்கள் கண்டகனவு நிறைவேறிவிட்டதா? மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இயலாமல் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டதா. பிரதமர்  மோடி  தலைமையிலான  அரசு  பதவிக்குவந்தபிறகு  பல ....

 

தமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வேண்டும்

தமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வேண்டும் அமித்ஷா இந்தியாவின் பலமே அணைத்து மாநில மொழிகளின் தனித்துவமும் , சிறப்பும் தான் காரணம் என்றார்.மேலும் ஹிந்தி மொழியை கற்பதால், நாட்டின் சகோதரத்துவமும், ஒற்றுமையும், நமக்குள் புரிதல் ....

 

இந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இகழவில்லை – ….

இந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இகழவில்லை – …. இந்தி மொழியை புகழ்ந்து விட்டார் அமித்ஷா ... . தமிழக ஊடகங்கள் கொந்தளிப்பு ... அமித்ஷா தமிழகம் வந்தபோது தமிழை நான் கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று ....

 

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.