Popular Tags


வாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்

வாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள் வாஜ்பாயின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று என்றால், அது கண்டிப்பாக தங்க நாற்கர சாலையாக தான் இருக்கும். இந்த சாலைதான் தற்போது இந்திய தேசியபோக்குவரத்திற்கு அடித்தளமாக உள்ளது. ....

 

அரசியலை விட தேசமே முக்கியம்

அரசியலை விட தேசமே முக்கியம் 1974 மே 18ல் பொக்ரானில் அணு குண்டு சோதனையை நிகழ்த்தியது இந்திரா தலைமையிலான அரசு.  உலகமே இந்தியா போட்ட அணு குண்டு சத்தத்தினைக் கேட்டு திரும்பி பார்த்தாலும் ....

 

அடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார்

அடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார் பாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர்பதவியை வகித்தவருமான அடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார். அவருக்கு வயது 94. நீண்டகாலமாக உடல்நலம் குன்றிய நிலையில் வீட்டிலும், ....

 

வாழ்க பாரத ரத்னா!

வாழ்க பாரத ரத்னா! வழக்கமாக குடியரசு தினத்தை ஒட்டி அறிவிக்கப்படும் பாரத ரத்னா விருது   டிசம்பர் மாதமே வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 அன்று அறிவிக்கப்பட்டுவிட்டது. பாரதப் ....

 

ஜிஎஸ்டியை வாஜ்பாய் தொடங்கினார் மோடி முடித்தார்-

ஜிஎஸ்டியை வாஜ்பாய் தொடங்கினார் மோடி முடித்தார்- காலம் காலமாக இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியால செய்ய முடியாத சீர்திருத்தங் களை சில வருடங்களே ஆட்சியில் இருந்த பிஜேபி தான் செய்து முடித்துள் ளது ....

 

ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உழைப்போம்

ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உழைப்போம் 'ஜன சங்கில்  இருந்துதான் பா.ஜ.க. துவங்கப்பட்டது. 'ஜன சங்கம் கடந்த 1951-ம் ஆண்டு துவங்கப் பட்டது.  அதில் பலகட்சிகள் இணைய, கடந்த 1977-ம் ஆண்டு, அதன்பெயர் 'ஜனதா  என்று ....

 

பிரதமர் நரேந்திரமோடி 104 வயது மதிக்கத்தக்க பெண்ணின் காலில்விழுந்து வணங்கினார்

பிரதமர் நரேந்திரமோடி 104 வயது மதிக்கத்தக்க பெண்ணின் காலில்விழுந்து வணங்கினார் பிரதமர் நரேந்திரமோடி 104 வயது மதிக்கத்தக்க பெண்ணின் காலில்விழுந்து வணங்கினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்றே பிரதமர் நரேந்திரமோடியும் மூதாட்டி ஒருவரின் காலில் விழுந்து வணங்கியுள்ளார். வாய்பாய் பிரதமராக ....

 

வாஜ்பாய் வாழ்க்கை குறிப்பு

வாஜ்பாய் வாழ்க்கை  குறிப்பு வாழ்க்கை குறிப்பு வாஜ்பாய் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தவர்... இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டார் . ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் 1940 ....

 

காங்கிரஸ் கட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த வாஜ்பாய்

காங்கிரஸ் கட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த வாஜ்பாய் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காங் கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டுகள் முழுமையாக வழிநடத்திய பெருமைக் குரியவர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். 1924-ம் ஆண்டு ....

 

அடல் பிஹாரி வாஜ்பாய், தனது 91-வது பிறந்த நாளை இன்று எளிமை யாக கொண்டாடினார்

அடல் பிஹாரி வாஜ்பாய், தனது 91-வது பிறந்த நாளை இன்று எளிமை யாக கொண்டாடினார் இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவிவகித்த அடல் பிஹாரி வாஜ்பாய், தனது 91-வது பிறந்த நாளை இன்று எளிமை யாக கொண்டாடினார். 25-12-1924 அன்று குவாலியரில் பிறந்த வாஜ்பாய், ....

 

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...