Popular Tags


என்ஆர்சியை செய்துமுடிப்பது எங்களது கடமையாகும்

என்ஆர்சியை செய்துமுடிப்பது எங்களது கடமையாகும் என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.  அஸ்ஸாம் மாநிலத்தில் தேசியகுடிமக்கள் வரைவுப் பதிவேடு(என்ஆர்சி) ....

 

ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது

ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது மக்களவையில் நம்பிக்கை யில்லா தீர்மானம் தோற்கடிக்க பட்டது, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் எதிரொலிதான் என பாஜக தலைவர் அமித்ஷா கூறினார். நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த ....

 

ஊழல்பற்றி பேச ராகுலுக்கு எந்த தகுதியும் இல்லை

ஊழல்பற்றி பேச ராகுலுக்கு எந்த தகுதியும் இல்லை கர்நாடக சட்ட சபை தேர்தல் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று கோலார் தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை அம்பேத்கர் ரோட்டில் உள்ள மலையாளி மைதானத்தில் நடந்த ....

 

ஊழல் மற்றும் கிரிமினல் குற்றம்புரிந்த அரசியல்வாதியை ராகுல் சந்தித்தது வேடிக்கையாக

ஊழல் மற்றும் கிரிமினல் குற்றம்புரிந்த அரசியல்வாதியை ராகுல் சந்தித்தது வேடிக்கையாக ஊழல் மற்றும் கிரிமினல் குற்றம்புரிந்த அரசியல்வாதியை ராகுல் சந்தித்தது வேடிக்கையாக இருப்பதாக பாஜ. தேசிய தலைவர் அமித்ஷா கூறினார். கர்நாடகா சட்டசபைக்கு மே 12-ல் தேர்தல் நடக்கிறது. கோலார் ....

 

அமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்

அமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார். நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் சென்ற அமித்ஷா, மோகன்பகவத் மற்றும் ....

 

பதாமியில் சீதாராமையாவை காலி செய்யும் ஸ்ரீராமுலு –

பதாமியில் சீதாராமையாவை காலி செய்யும் ஸ்ரீராமுலு – கர்நாடகா முதல்வர் சீதாராமையா தன்னுடைய அரசியல் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கிறார் என்பதை அவரின் கடைசி நேர செயல் பாடுகள்அறிவித்து வருகின்றது. தெற்கு கர்நாடகாவில் சாமுண்டீஸ்வரி தொகுதியில்போட்டியிடம் சித்து அங்கு ....

 

நாட்டை அவமதித்துவருவது காங்கிரஸ் தலைவர்கள் தான்’

நாட்டை அவமதித்துவருவது காங்கிரஸ் தலைவர்கள் தான்’ `காவி, இந்துத்துவ பயங்கரவாதம் என்ற வார்த்தைகளைப் பயன் படுத்தி நாட்டை அவமதித்துவருவது காங்கிரஸ் தலைவர்கள் தான்' எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா. கர்நாடக மாநிலச் சட்டமன்றத்துக்கு ....

 

4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது

4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது பா.,ஜனதா கட்சியின் 38-வது ஆண்டு நிறுவன நாள் நேற்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக மராட்டியத்தின் அனைத்து பகுதிகளிலும்இருந்து பா.ஜனதா தொண்டர்கள் மும்பையில் குவிந்தனர். அவர்கள் ....

 

21 மாநிலங்களில் பாஜக ஆட்சி பெருமை ப்படுகிறேன்

21 மாநிலங்களில் பாஜக ஆட்சி  பெருமை ப்படுகிறேன் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 வட கிழக்கு மாநிலங்களுக்குான பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ....

 

எழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந்தி மேடைகளில் பேசி வருகிறார்

எழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந்தி மேடைகளில் பேசி வருகிறார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந்தி மேடைகளில் பேசி வருகிறார். விவசாயிகள் நலனுக்கு எந்ததிட்டமும் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்த வில்லை என்று பாஜ தேசிய ....

 

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...