கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அமைந்த திலிருந்து அங்கு ஏராளமான பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்தக்கொலைகள், மிகவும் கொடூரமான முறையில் அரங்கேற்றப் படுகின்றன. ....
இத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை நீக்கி விட்டு பார்த்தால், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியால் காண முடியும் என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா ....
பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அத்வானி, உள்ளிட்ட மூத்த தலைவர்கள், ....
பா.ஜ.,வின் தேசியசெயற்குழு டில்லியில் நேற்று துவங்கி நடந்துவருகிறது. நிறைவு நாளான இன்று (செப்.,25) நடக்கும் கூட்டத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேரடி ....
2018-ம் ஆண்டில் நாட்டில் உள்ள அனைத்து கிராமங் களுக்கும் மின்வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ....
ஒடிஸாவில் வரும் 2019ஆம் ஆண்டு நடக்க விருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக ஒடிஸா ....
பிரதமர் நரேந்திரமோடி, உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் என்றும், அவரது செயல்பாடுகள் சுவாமி விவேகானந்தரை ஒத்துஇருப்பதாக பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
ராஜ்யசபா எம்.பி.யாக ....
பாஜக 5-10 ஆண்டுகள் ஆட்சிசெய்வதற்காக அரியணையில் அமரவில்லை, குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சியில் பாஜக நீடிக்கும் என்று கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா தொண்டர்களுக்கு உற்சாக மூட்டினார்.
மத்தியப் பிரதேசத்தில் ....
மோடி என்ன செய்யப் போகிறார், என்ன திட்டமிடுகிறார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால், ஒரே ஒருவரால் மட்டும், மோடி செய்யப் போகிறார் என்பதைச் சொல்லமுடியும். ஆம், ....