அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது இந்தியாவில் பல இடங்களிலும் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் மற்றும் உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் திட்ட மிட்டுள்ளதாக இந்தியா, ....
இந்தியாவின் குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
.
வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க் கிழமை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, தலைவர்கள் இருவரும் புதன்கிழமை (அக்.1) அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த ....
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இணைந்து பத்திரிகை ஒன்றுக்காக கூட்டுத்தலையங்கம் எழுதியுள்ளனர். இந்த தலையங்கம் நாளை இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.
.
அமெரிக்கா வருமாறு அந்நாட்டு அதிபர் ஒபாமாவிடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக் கொண்டுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா., சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்லும்போது, அதிபர் ....
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அரசில் புதியநிர்வாக அதிகாரிகளை நியமித்திருக்கிறார் . அதில் ஒருவர் ராணி ராமசாமி ,அமெரிக்க இந்தியரான இவருக்கு கலைகளுககான தேசிய கவுன்சிலின் ....