கேரளத்தில் பாஜக தொண்டர்கள்மீது அரசியல்ரீதியில் நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்துநிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அந்தமாநிலத்தைச் சேர்ந்த ஜனாதிகார் சமிதி என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஜனாதிகார் ....
கேரள மாநிலம், கண்ணூரில் சந்தோஷ் என்ற பாஜக பிரமுகர், வீட்டில் தனியாக இருந்த போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்தவழக்கு தொடர்பாக, தற்போது சி.பி.எம் பிரமுகர்கள் ஆறுபேர் கைது ....
தமிழ்நாடு புதுச்சேரி, கேரள மாநில சட்டசபை தேர்தலுக்கான பாரதீய ஜனதாவின் தேர்தல் பொறுப்பாளராக மக்களவை எதிர் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். அஸ்ஸாமில் நடைபெறும் பாரதீய ....