Popular Tags


வங்க தேசத்து இந்துக்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை!

வங்க தேசத்து இந்துக்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை! ”அசைவது உயிர்! அசைவற்றது உயிரற்றது!” என்னும் நிலைப்பாடு உண்மையற்றதாகும்! எது நிலைப்பெற்றிருக்கிறதோ அது உயிர் காரனமாகத்தான் நிலைப்பெறுகிறது! மலைகளும் பாறைகளும் மரங்களும் பிரதேசங்களும் உயிர் உள்ளவையே! மனிதனுக்கு இருப்பதுபோல் ....

 

உங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வு?

உங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வு? ஒரு காலத்தில் இந்தியாவின் அங்கமாக இருந்த கிழக்கு வங்கம்தான் இன்றைய பங்களாதேஷ்.1905இல் வங்கத்தை அன்றைய பிரிட்டீஷ் வைஸ்ராய் கச்சான் பிரபு மதரீதியாக கிழக்குவங்கம் - மேற்கு வங்கம் ....

 

பங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்!

பங்களாதேசில்  இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்! பங்களாதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் - உலக நாடுகள் கண்டிக்கட்டும்! வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும்!! அண்டை நாடானா ....

 

இந்தியா- பங்களாதேஷ் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா- பங்களாதேஷ் இடையே  ஏழு  ஒப்பந்தங்கள் கையெழுத்து இந்தியா- பங்களாதேஷ் இடையே நடந்த மெய்நிகர் மாநாட்டில் ஏழு  ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவற்றின் பட்டியல்: 1.       ஹைட்ரோ கார்பன் துறையில் இணைந்து செயல்படுதல் தொடர்பான ஒப்பந்தம். 2.       உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சமுதாய வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த இந்திய மானிய உதவி அளிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் 3.       எல்லை கடந்த யானைகள் பாதுகாப்புக்கான நெறிமுறைகள் ஒப்பந்தம். 4.       திடக்கழிவு மேலாண்மைக்கான சாதனங்களை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம். 5.       வேளாண்துறை ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம். 6.       பங்களாதேஷ் தாகாவில் உள்ள தேசத்தந்தை பங்காபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் நினைவு அருங்காட்சியகம், தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். 7.       இந்தியா-பங்காதேஷ் சிஇஓ கூட்டமைப்பு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பங்களாதேஷ்க்கான இந்திய தூதர், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகச் செயலாளர் மற்றும் பங்களாதேஷ் அதிகாரிகள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. .

 

இலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை

இலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை இலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ....

 

ரொஹின்யா முஸ்லிம்கள் வெளியேற்றம் அநீதி இல்லையா?

ரொஹின்யா முஸ்லிம்கள் வெளியேற்றம் அநீதி இல்லையா? 40,000 ரொஹின்யா முஸ்லிம்கள் நாடுகடத்த BJP முடிவு செய்திருப்பது அநீதி இல்லையா? இதே பங்களாதேஷ் ஹிந்துகள் வந்தால் இதே போல் ஏற்க மறுக்குமா BJP? (கேள்வி: அபுல் ....

 

மண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, அகண்ட பாரதமே தீர்வு!

மண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, அகண்ட பாரதமே தீர்வு! பிரிவினை - இதைப்பற்றி நினைத்தாலே நெஞ்சை வலிக்கும் சூழலில் அதற்கு மருந்திடும் விதமாக வந்திருக்கிறது ஒரு வார்த்தை. மண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, கலாசாரமும் ஒன்று, சுதந்திர போராட்டமும் ....

 

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...