Popular Tags


அகமது படேலின் வெற்றியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது

அகமது படேலின் வெற்றியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது அகமது படேலின் வெற்றியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைசேர்ந்த படேல் வெற்றி பெற்றதாக ....

 

உத்தரபிரதேச ஆன்டி ரோமியோ’ படை

உத்தரபிரதேச ஆன்டி ரோமியோ’ படை உத்தரபிரதேச சட்ட  சபை தேர்தலின்போது, பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்குவந்தால் பெண்களிடம் குறும்பு செய்யும் நபர்களையும், சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளையும் ஒடுக்க ....

 

ஆர்கே. நகர் தேர்தலை இந்தியாவுக்கே முன் உதாரணமாகவும், எடுத்துக் காட்டாகவும் நடத்தி முடிக்கவேண்டும்

ஆர்கே. நகர் தேர்தலை இந்தியாவுக்கே முன் உதாரணமாகவும், எடுத்துக் காட்டாகவும் நடத்தி முடிக்கவேண்டும் மத்தியமந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- ஆர்கே. நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவேண்டும். எந்தவொரு அழுத்தத்துக்கும் ஆளாகாமல் காவல் துறையும், ....

 

உத்தரபிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும்

உத்தரபிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும் அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா கோவா மாநிலதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வாஸ்கோ நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- நடைபெற உள்ள 5 மாநில தேர்தலிலும் பாரதிய ....

 

கேரளா பாஜக தொண்டர் படுகொலை முழு அடைப்புக்கு அழைப்பு

கேரளா பாஜக தொண்டர் படுகொலை முழு அடைப்புக்கு அழைப்பு கேரளமாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற 32 வயதான பாரதிய ஜனதா தொண்டர் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.   அம்மாநில முதல்வர் பினராயிவிஜயன் தொகுதியான பினராயி நகரில் இந்தசம்பவம் ....

 

காவிரி மேலாண்மைவாரியத்தை பிரதமரோ, மத்திய அரசோ தன்னிச்சையாக அமைக்கமுடியாது

காவிரி மேலாண்மைவாரியத்தை பிரதமரோ, மத்திய அரசோ தன்னிச்சையாக அமைக்கமுடியாது காவிரி மேலாண்மைவாரியத்தை பிரதமரோ, மத்திய அரசோ தன்னிச்சையாக அமைக்கமுடியாது என்று பாரதிய ஜனதா கூறியுள்ளது.   இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய செயலாளரும், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளருமான முரளிதரராவ், ....

 

தேசிய ஒருமைப்பாட்டிற்கே காங்கிரஸ் தீ வைத்துக் கொண்டிருக்கிறது

தேசிய ஒருமைப்பாட்டிற்கே காங்கிரஸ் தீ வைத்துக் கொண்டிருக்கிறது கர்நாடகாவில் நடந்து கொண்டிருப்பவை கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  அதுவும் பேருந்துகளை வெறித்தனமாக எரித்தது அரசியல் அநாகரிகத்தின், அராஜகத்தின் உச்சக்கட்டம். அந்த ....

 

இந்த பயணம் கூட்டு பயணம்

இந்த பயணம் கூட்டு பயணம் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்து வருடங்கள் இரண்டு முடிந்தது. அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு கட்டமைப்புகளை பெருக்கும் அருமையான சிறப்பான ....

 

ஜல்லிக்கட்டு டெல்லி விரையும் பாஜக தலைவர்கள்

ஜல்லிக்கட்டு டெல்லி விரையும் பாஜக தலைவர்கள் ஜல்லிக்கட்டு தடை எதிரொலி  தமிழக பாஜக தலைவர்கள் இன்று டெல்லி செல்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி பெற்று கொடுத்ததால் பாரதிய ஜனதா கட்சி மிகவும் ....

 

டெல்லியில் ஆட்சியமைக்க விருப்பம் இல்லை

டெல்லியில் ஆட்சியமைக்க விருப்பம் இல்லை டெல்லியில் ஆட்சியமைக்க விருப்பம் இல்லை என பாஜக துணை நிலை ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. புதிய அரசு அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அனைத்து கட்சிகளுடன், டெல்லி துணைநிலை ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...