Popular Tags


அகமது படேலின் வெற்றியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது

அகமது படேலின் வெற்றியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது அகமது படேலின் வெற்றியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைசேர்ந்த படேல் வெற்றி பெற்றதாக ....

 

உத்தரபிரதேச ஆன்டி ரோமியோ’ படை

உத்தரபிரதேச ஆன்டி ரோமியோ’ படை உத்தரபிரதேச சட்ட  சபை தேர்தலின்போது, பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்குவந்தால் பெண்களிடம் குறும்பு செய்யும் நபர்களையும், சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளையும் ஒடுக்க ....

 

ஆர்கே. நகர் தேர்தலை இந்தியாவுக்கே முன் உதாரணமாகவும், எடுத்துக் காட்டாகவும் நடத்தி முடிக்கவேண்டும்

ஆர்கே. நகர் தேர்தலை இந்தியாவுக்கே முன் உதாரணமாகவும், எடுத்துக் காட்டாகவும் நடத்தி முடிக்கவேண்டும் மத்தியமந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- ஆர்கே. நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவேண்டும். எந்தவொரு அழுத்தத்துக்கும் ஆளாகாமல் காவல் துறையும், ....

 

உத்தரபிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும்

உத்தரபிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும் அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா கோவா மாநிலதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வாஸ்கோ நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- நடைபெற உள்ள 5 மாநில தேர்தலிலும் பாரதிய ....

 

கேரளா பாஜக தொண்டர் படுகொலை முழு அடைப்புக்கு அழைப்பு

கேரளா பாஜக தொண்டர் படுகொலை முழு அடைப்புக்கு அழைப்பு கேரளமாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற 32 வயதான பாரதிய ஜனதா தொண்டர் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.   அம்மாநில முதல்வர் பினராயிவிஜயன் தொகுதியான பினராயி நகரில் இந்தசம்பவம் ....

 

காவிரி மேலாண்மைவாரியத்தை பிரதமரோ, மத்திய அரசோ தன்னிச்சையாக அமைக்கமுடியாது

காவிரி மேலாண்மைவாரியத்தை பிரதமரோ, மத்திய அரசோ தன்னிச்சையாக அமைக்கமுடியாது காவிரி மேலாண்மைவாரியத்தை பிரதமரோ, மத்திய அரசோ தன்னிச்சையாக அமைக்கமுடியாது என்று பாரதிய ஜனதா கூறியுள்ளது.   இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய செயலாளரும், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளருமான முரளிதரராவ், ....

 

தேசிய ஒருமைப்பாட்டிற்கே காங்கிரஸ் தீ வைத்துக் கொண்டிருக்கிறது

தேசிய ஒருமைப்பாட்டிற்கே காங்கிரஸ் தீ வைத்துக் கொண்டிருக்கிறது கர்நாடகாவில் நடந்து கொண்டிருப்பவை கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  அதுவும் பேருந்துகளை வெறித்தனமாக எரித்தது அரசியல் அநாகரிகத்தின், அராஜகத்தின் உச்சக்கட்டம். அந்த ....

 

இந்த பயணம் கூட்டு பயணம்

இந்த பயணம் கூட்டு பயணம் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்து வருடங்கள் இரண்டு முடிந்தது. அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு கட்டமைப்புகளை பெருக்கும் அருமையான சிறப்பான ....

 

ஜல்லிக்கட்டு டெல்லி விரையும் பாஜக தலைவர்கள்

ஜல்லிக்கட்டு டெல்லி விரையும் பாஜக தலைவர்கள் ஜல்லிக்கட்டு தடை எதிரொலி  தமிழக பாஜக தலைவர்கள் இன்று டெல்லி செல்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி பெற்று கொடுத்ததால் பாரதிய ஜனதா கட்சி மிகவும் ....

 

டெல்லியில் ஆட்சியமைக்க விருப்பம் இல்லை

டெல்லியில் ஆட்சியமைக்க விருப்பம் இல்லை டெல்லியில் ஆட்சியமைக்க விருப்பம் இல்லை என பாஜக துணை நிலை ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. புதிய அரசு அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அனைத்து கட்சிகளுடன், டெல்லி துணைநிலை ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...