காவிரி மேலாண்மைவாரியத்தை பிரதமரோ, மத்திய அரசோ தன்னிச்சையாக அமைக்கமுடியாது

காவிரி மேலாண்மைவாரியத்தை பிரதமரோ, மத்திய அரசோ தன்னிச்சையாக அமைக்கமுடியாது என்று பாரதிய ஜனதா கூறியுள்ளது.
 
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய செயலாளரும், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளருமான முரளிதரராவ்,  நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்துதான், மேலாண்மை வாரியத்தை அமைக்கமுடியும் என்று அவர் கூறினார்.  இருமாநில தொடர்பான பிரச்சனையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று முரளிதர ராவ் தெரிவித்தார்.  
 
தமிழகத்தில் சட்ட, ஒழுங்கு சரியில்லை என்று கூறியவர் பாரதிய ஜனதா பிரமுகர்கள் கொலை விசயத்தில் தொடர்புடையவர்கள் மீது மேண்மையான அணுகுமுறையை தமிழக அரசு பின்பற்றுவதாக குற்றம் சாட்டினார். முதலமைச்சர் உடல் நிலையை கருதி துணை முதலமைச்சரை நியமிக்கவேண்டும் என பாரதிய ஜனதா கூறாது என்று முரளிதரராவ் தெரிவித்தார். தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு பாஜக வலியுறுத்தாது என்று கூறியவர் இந்த விஷயத்தில் சுப்பிரமணிய சாமி கூறியது அவரது சொந்த கருத்து என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...