பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்கள் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. ....
குடியாத்தத்தில் பாஜக மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. ....
பிரதமர் மோடி இன்று பா.ஜ.க தலைமை் அலுவலகம் வந்தார். பா.ஜ.க மத்திய தேர்தல்குழு கூட்டம் இன்று மாலை கட்சி தலைமை அலுவலகமான டில்லியில் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக ....
அரசியல் ஆதாயத்திற்காக ரபேல்விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பும் காங். தலைவர் ராகுல் குடும்பம் இடைத் தரகர் குடும்பம் என பா,ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.
ரபேல் போர் விமானம் வாங்கும் ....
காங்கிரஸ் கட்சியும் மிகவும் ஆணவமாக உள்ளது. தனியாகவே பா.ஜ.க.,வை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை அவர்களுடைய (காங்கிரஸ்) ஊழல் மற்றும் தவறுகளை இன்னும் மக்கள் ....
விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையத்தில் பா.ஜ.க மாநிலசெயற்குழு கூட்டம் நாளை (23-ந் தேதி) நடக்க உள்ளது. இதில் பங்கேற்க மதுரைவந்த பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் ....
வரும் லோக் சபா தேர்தலை, யாராலும் வெல்ல முடியாத இந்தியா -- உறுதியான பா.ஜ.க , என்ற கோஷத்துடன் எதிர்கொள்வோம். யாராலும் வெல்லமுடியாத இந்தியாவை, மிகவும் உறுதியான ....
பா.ஜ.க., தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், எதிர்க் கட்சிகள் பாரதீய ஜனதா கட்சிக்கு சவால்விடுக்க இயலாதவை. எதிர்க் கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது, பிரச்சனைகளுக்காக கிடையாது ....
கே: திமுக. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்ற பிறகு சமீபகாலமாக பா.ஜ.க.,வை அதிகம் அவர் விமர்சிக்கிறாரே?
ப: தலைவர் என்றமுறையில் எதையாவது கூறவேண்டும் என நினைக்கிறார். ஆனால் பாசிச ....
பா.ஜ.க தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினர் இல.கணேசன் கும்பகோணத்தில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு காவிரிநீருக்காக ....