பிரதமர் மோடி இன்று பா.ஜ.க தலைமை் அலுவலகம் வந்தார். பா.ஜ.க மத்திய தேர்தல்குழு கூட்டம் இன்று மாலை கட்சி தலைமை அலுவலகமான டில்லியில் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வந்தார். அவரை பா.ஜ.க தேசியதலைவர் அமித் ஷா வரவேற்றார். தற்போது ஐந்து மாநில சட்ட சபை தேர்தல் , 2019-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தல்தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காகவும் தேர்தல்வெற்றி வியூகம் குறித்தும், இந்தகூட்டம் நடக்க உள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.