கங்கையை சுத்தப் படுத்தும் 26 திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 154 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடுசெய்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
கழிவு நீர், குப்பை போன்றவற்றால் ....
மத்திய அரசு வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விட முடிவு செய்துள்ளது. ஏலம்விடுவது தொடர்பான கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்காக பலதரப்பினரின் ஆலோசனை களை மத்திய நிலக்கரி அமைச்சகம் ....
2016-ம் ஆண்டில் நக்சல்கள் அதிகஅளவில் கொலை செய்யப்பட்டனர் என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆறுஆண்டுகளில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அதிகம் கொல்லப்பட்டது கடந்த ஆண்டில் தான். ....
ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜ.க வெற்றிபெற்றால், இந்த தொகுதியை மத்திய அரசு தத்தெடுத்துக் கொள்ளும் என்றும், தொகுதியின் வளர்ச்சிக்காக நான்பாடுபடுவேன் என்றும் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் கூறினார்.
சென்னை ....
ஸ்மார்ட் சிட்டிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டுவாடகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு நாடுமுழுவதும் 100 நகரங்களை தேர்வுசெய்து, அவற்றை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க நடவடிக்கை ....
மத்திய மந்திரி நிர்மலா சீதா ராமன் சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தை மத்திய அரசு புறக் கணிப்பதாக ....
கிராமப்புறங்களில் வீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கும் புதியதிட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் ....
‘தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவு ஆவணம்’ 2016 மே 21 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு ஆவணத்தில் உள்ளீடுகள், கொள்கை முன்மொழிவுகள் பற்றி பல தளங்களில் ....
சரியாக வேலைசெய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வு இனிகிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஒப்புதல் அளித்த 7-வது சம்பளகமிஷன் பரிந்துரைகள் நேற்று ....