Popular Tags


எதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை

எதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை பிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ....

 

ராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவமதிக்கு உரியதுதான்

ராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவமதிக்கு உரியதுதான் ரஃபேல் வழக்கின் தீர்ப்பை தவறாகத்தெரிவித்தது தொடர்பாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த விளக்கத்தை ஏற்கமறுத்த உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ரஃபேல் ....

 

உண்மை வெற்றி பெற்றுள்ளது

உண்மை வெற்றி பெற்றுள்ளது கோர்ட் தீர்ப்பு மூலம் அனைத்து குற்றச சாட்டுகளும் பொய்யாகியுள்ளது. ரபேல் அவசியத்தை தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது.  உண்மை என்றாவது வெளி வந்தே தீரும். பொய்க்கு ஆயுட்காலம் குறைவு. குற்றச்சாட்டுகளை ....

 

ரஃபேல் போர் விமானம் தைரியமான முடிவு

ரஃபேல் போர் விமானம் தைரியமான முடிவு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக ஏற்படுத்தப் பட்ட ஒப்பந்தம் மத்திய அரசின் தைரியமான முடிவு என விமானப் படைத் தளபதி பிரேந்தர்சிங் தனோவா தெரிவித்தார். இது ....

 

ரஃபேல் சர்ச்சை! கதைகளின் கதை!

ரஃபேல் சர்ச்சை! கதைகளின் கதை! ரஃபேல் போர் விமான கொள்முதலில்    இந்திய சேவைகளுக்கான பங்குதாரராக    அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்    மட்டுமே இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது!    பிரான்ஸ் அரசுக்கு வேறு வாய்ப்பற்ற  ஒற்றைத் ....

 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: இறுதி செய்தது இந்தியா

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: இறுதி செய்தது இந்தியா பிரான்ஸ் நாட்டின் தஸ் சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 126 ரபேல் போர்விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. 3 ஆண்டுகள் பேரம்பேசியும், விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ....

 

தேசத்தின் பாதுகாப்புடன் ஒப்பிடுகையில் ரஃபேல் விலை ஒன்றும் அதிகம் இல்லையே

தேசத்தின் பாதுகாப்புடன் ஒப்பிடுகையில்  ரஃபேல் விலை ஒன்றும் அதிகம் இல்லையே இந்திய விமானப்படைக்குள் ரஃபேல் ரக போர் விமானங்களின் வருகை திணறிக் கொண்டிருக்கும் நமது பாதுகாப்பு துறைக்கு சிறிது ஆக்சிஜனை தரும் என்கிற பாதுகாப்பு துறை அமைச்சர் ....

 

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...