Popular Tags


ராகுல் காந்தியின் கருத்து மலிவானது

ராகுல் காந்தியின் கருத்து மலிவானது பிரதமருக்கு ஓய்வு அவசியம் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்து மலிவானது என்று மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு விமர்சித்தார். உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்பிரசார கூட்டம் ....

 

ராகுல் காந்திக்கு புதிய குர்தா ஆடையொன்றை அனுப்பி பதிலடி

ராகுல் காந்திக்கு புதிய குர்தா ஆடையொன்றை அனுப்பி  பதிலடி இருதினங்களுக்கு முன் ராகுல்காந்தி வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்க நினைத்த பாஜக இளைஞர் அணித் தொண்டர்கள், அவருக்கு புதியகுர்தா ஆடையொன்றை அனுப்பி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் உத்தரகண்ட்டில் நடைபெற்ற ....

 

பாராளுமன்றத்துக்கு சரியாக வந்தாலே!, தூங்காமல் கவனித்தாலே பூகம்பம் தான்

பாராளுமன்றத்துக்கு சரியாக வந்தாலே!,   தூங்காமல் கவனித்தாலே பூகம்பம் தான் கருப்பு பண ஒழிப்பு என்று 1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது, இது குறித்து நான் பாராளுமன்றத்தில் பேசினால் பூகம்பம் வெடிக்கும் ....

 

ஹெலிகாப்டர் ஊழலில் லஞ்சம்வாங்கியது யார்? ராகுல் கூறட்டும்

ஹெலிகாப்டர் ஊழலில் லஞ்சம்வாங்கியது யார்? ராகுல் கூறட்டும் ஹெலிகாப்டர் ஒப்பந்தபேர ஊழலில் லஞ்சம்வாங்கியது யார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக தேசியசெயலாளர் ஸ்ரீகாந்த் ....

 

எதிர்க் கட்சி தலைவர்களின் தூக்கம் கெட்டுள்ளது

எதிர்க் கட்சி தலைவர்களின் தூக்கம் கெட்டுள்ளது உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதால், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட  எதிர்க் கட்சி தலைவர்களின் தூக்கம் கெட்டுள்ளது என்று பாஜக தேசியதலைவர் அமித்ஷா  ....

 

ராகுல் காந்தியும், அரவிந்த் கேஜரிவாலும் மலிவு அரசியலில் ஈடுபடுகின்றனர்

ராகுல் காந்தியும், அரவிந்த் கேஜரிவாலும் மலிவு அரசியலில் ஈடுபடுகின்றனர் முன்னாள் ராணுவவீரர் தற்கொலை விவகாரத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் மலிவான அரசியலில் ஈடுபடுவதாக தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ....

 

ராகுல் காந்தி அணிந்துள்ள இத்தாலிய கண்ணாடி

ராகுல் காந்தி அணிந்துள்ள இத்தாலிய கண்ணாடி காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி அணிந்துள்ள இத்தாலிய கண்ணாடி காரணமாக அவரால் நாட்டில் ஏற்பட்டுவரும் எந்தவித மாற்றத்தையும் காணமுடியாது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய ....

 

நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான சொத்துகளை அபகரிக்க முயற்சித்ததாக சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்தவழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் ....

 

அரசியல் ஆதாயத்துக்காக தேவை யில்லாத சர்ச்சை

அரசியல் ஆதாயத்துக்காக தேவை யில்லாத சர்ச்சை அரசியல் ஆதாயத்துக்காக தேவை யில்லாத சர்ச்சைகளை காங்கிரஸ் உருவாக்கிவருவதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் ....

 

ராகுல் வெளிநாடு சென்றுவிட்டதால் நாட்டில் வெப்பநிலை அதிகரித்துவிட்டது

ராகுல் வெளிநாடு சென்றுவிட்டதால் நாட்டில் வெப்பநிலை அதிகரித்துவிட்டது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வெளிநாடு சென்றுவிட்டதால் நாட்டில் வெப்பநிலை அதிகரித்துவிட்டது,  உத்திர பிரதேச வளர்ச்சிக்காக இதுவரை எதுவும்செய்யாத பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை 2017 ....

 

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...