ராகுல் வெளிநாடு சென்றுவிட்டதால் நாட்டில் வெப்பநிலை அதிகரித்துவிட்டது

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வெளிநாடு சென்றுவிட்டதால் நாட்டில் வெப்பநிலை அதிகரித்துவிட்டது,  உத்திர பிரதேச வளர்ச்சிக்காக இதுவரை எதுவும்செய்யாத பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை 2017 சட்டசபை தேர்தலில் தூக்கிஎறியுங்கள். கடந்த காலங்களில் மத்தியில் காங்., ஆட்சிக்கு கொண்டுவந்தது இவ்விரு கட்சிகளும் தான்.

 

வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உயரசெய்த பேசும் பிரதமரை பா.ஜ., தந்துள்ளது. முந்தைய காங்., பிரதமர் முக்கியமான பிரச்னை களுக்கு மட்டும், மிகவும் அரிதாகவே வாய்திறந்துபேசுவார். காங்., துணை தலைவர் ராகுல் வெளிநாட்டிற்கு சென்றதால் இந்தியாவில் வெப்ப நிலை அதிகரித்து விட்டது. இதற்கும் பா.ஜ., அரசிடம் விபரம்கேட்பார்கள். சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் கிரிமினல்கள் மற்றும் நிலமாபியாக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இதனால் சட்டஒழுங்கும் முற்றிலும் சீர்குலைந்து விட்டது

பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா உத்திரபிரதேசத்தில் பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...