ஹைதராபாத் பல்கலைக் கழக ஆராய்ச்சி படிப்புமாணவர் ரோஹித் வேமூலாவின் தற்கொலை விவகாரத்தில், அடிப்படை பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி ....
நாட்டிற்கு எதிரான சிந்தனை உடையவர்களுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆதரவு அளிப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற கட்சி ....
தில்லி ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார். இடதுசாரி முற்போக்கு சித்தாந்தம் என்ற பெயரிலான இந்த நடவடிக்கையை ஒரு ....
மத்திய அரசு வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் சரக்கு ,சேவை வரியை அமல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இதுதொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டாலும் கூட, டெல்லி ....
நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகைக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம்கோடி சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில், அதை காங்கிரஸ் கட்சி நிதியை பயன் படுத்தி விலைகொடுத்து வாங்கியதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ....
பாஜக போட்டியிடும் இடமெல்லாம் வெற்றிக் கனியைப்பறிப்பதும், காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் எல்லாம் தோல்வியைத்தழுவுவதும் வாடிக்கையாகிவிட்டது.
பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன ? காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன ....
25|11|2015 அன்று பெங்களூருவில் மௌண்ட் கார்மெல் எனும் பிரபல மகளிர் கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றிய ராஹூல் காந்தி தனது மேதா விலாசத்தால் அவர்களைக் கவர விரும்பினார். ஆனால் ....
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன்னர் 56 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு வெளிநாடு ஒன்றுக்கு சென்று ஓய்வெடுக்க சென்றார். ஆனால் அந்த கால ....
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது ஏன் என்று விளக்க ....