இந்திய எல்லையை ஒட்டியுள்ள தங்களதுபகுதிகளில் முள்வேலி அமைக்க வங்கதேச அரசு முடிவுசெய்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் எல்லைப்பாதுகாப்புப் படை தலைவர் அஜீஸ் அகமது தெரிவித்துள்ளார்.வங்கதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ....
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்துக்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடுகளில், இரண்டாம் ....
இந்தியாவின் பக்கத்து நாடுகளில் ஒன்றான வங்கதேசம் 1971ம் ஆண்டு சுதந்திரம்பெற்றது. அப்போது இந்திய எல்லைக்குள் 51 வங்கதேசகிராமங்கள் இருந்தன. அதுபோல வங்கதேசத்துக்குள் இந்தியாவுக்கு சொந்தமான 111 ....
பயங்கரவாத பிரச்னையில் ஆளும்-காங்கிரஸ் கூட்டணி அரசு ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு மென்மையான போக்கை கடைபிடித்துவருகிறது. வங்கதேசம் பாகிஸ்தான், போன்ற நாடுகளிலிருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள் மீது ....