இன்றைய நிலையில், 100கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதில், அரசின் பல்வேறு படிநிலைகளுக்கு, 30 முதல் 50 சதவீதத்தை லஞ்சமாக கொடுக்கவேண்டிய ....
பாரதீய ஜனதா தேசிய நிர்வாகிகளின் 2நாள் மாநாடு லக்னோவில் இன்று -வெள்ளிக்கிழமை-தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ....
2-ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் குறித்து நாடாளு-மன்றத்தில் விவாதிப்பதால் எந்த பயனும் கிடைக்கபோவது இல்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். ....