பெரும் நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் ஒருசேர படர்ந்திருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். நம்மைச் சுற்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும்போது நம்பிக்கையற்ற உணர்வை மக்கள் அடைகின்றனர். ....
உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது , இதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிரிஸ்டல்விருது வழங்கப்பட்டுள்ளது , இசை,கலைத் துறையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பை கெளரவிக்கும் வண்ணம் ....