மகாராஷ்டிராத்தில் சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகியும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில்கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் சட்டசபை பாரதீய ....
2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அரசியல்கட்சிகள் தயாராகி வருகிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜனதா மற்றும் எதிர்க் கட்சிகள் ....
பாராளுமன்றத்துக்கும், மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பா.ஜனதா ஆதரவை தெரிவித்துள்ளது. எதிர்க் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் சட்டவரையறை இல்லாமல் எதுவும் ....
கர்நாடக சட்ட சபை தேர்தல் வருகிற மே மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சிகள் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. இதற்கிடையே ....
முன்னாள் மத்திய மந்திரி பொன்னுசாமி அ.தி.மு.க.வில் இருந்துவிலகி பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக. அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் அமித் ஷா முன்னிலையில் ....
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டதும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பா.ஜனதா சார்பில் கடந்ததேர்தலில் போட்டியிட்ட கங்கை அமரன் மீண்டும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ....
இந்தியா டுடே–ஆக்சிஸ் நிறுவனங்கள் சார்பில் அங்கு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. கருத்து கணிப்பில் கூறியிருப் பதாவது:
இமாசல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகளில் 43 முதல் 47 இடங்கள் ....
பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பா.ஜ.க வெற்றிபெறவில்லை. ....
“சொத்துகுவிப்பு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்குகிடைத்த மிகப்பெரிய அடி. ஊழல் ஒழிப்புதான் பா.ஜனதாவின் பிரதான நோக்கமாக இருந்துவருகிறது.
ஊழல் ஒழிந்தால்தான் அரசியல் தூய்மையாகும். நல்ல ....