விலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்குகளை விற்க கூடாது, சரியாக பயன்படுத்த வேண்டும்

விலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்குகளை விற்க கூடாது. மேலும் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க பிரசார குறுந்தகடுகள் மற்றும் போஸ்டர்களை தேர்தல் ஆணையம் வெள்ளிகிழமை வெளியிட்டது. இந்த

குறுந்தகடுகள் ஒரு மணிநேரம் வரை ஓடும்-வகையில் தயாரிக்கபட்டு உள்ளது. குறுந்தகட்டில் கார்த்தி, ஜெயம் ரவி,சூர்யா, போன்ற நடிகர், நடிகைகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளனர்.

விழிப்புணர்வுப் பிரசார-போஸ்டர்கள மற்றும் பிரசார போஸ்டர்கள் அனைத்து தரப்பினரையும் கவரும் விதம் வடிவமைக்கப்பட்டு உளளது. உங்கள்வாக்கு, உங்கள் எதிர்காலம். சரியாக பயன்படுத்துவீர்! மனதில் ஒரு உறுதி வேண்டும்; மனசாட்சிப்படி வாக்கு அளிக்க வேண்டும். நீங்கள் காணவிரும்பும் மாற்றம் உங்களிடமிருந்து துவங்கட்டும் . விலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்கை பணத்துக்காக விற்பதா? உங்கள் வாக்கினை சரியாக பயன்படுத்துவீர்! ஆகிய வாசகங்களை கொண்டு பிரசார போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...