விலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்குகளை விற்க கூடாது. மேலும் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க பிரசார குறுந்தகடுகள் மற்றும் போஸ்டர்களை தேர்தல் ஆணையம் வெள்ளிகிழமை வெளியிட்டது. இந்த
குறுந்தகடுகள் ஒரு மணிநேரம் வரை ஓடும்-வகையில் தயாரிக்கபட்டு உள்ளது. குறுந்தகட்டில் கார்த்தி, ஜெயம் ரவி,சூர்யா, போன்ற நடிகர், நடிகைகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளனர்.
விழிப்புணர்வுப் பிரசார-போஸ்டர்கள மற்றும் பிரசார போஸ்டர்கள் அனைத்து தரப்பினரையும் கவரும் விதம் வடிவமைக்கப்பட்டு உளளது. உங்கள்வாக்கு, உங்கள் எதிர்காலம். சரியாக பயன்படுத்துவீர்! மனதில் ஒரு உறுதி வேண்டும்; மனசாட்சிப்படி வாக்கு அளிக்க வேண்டும். நீங்கள் காணவிரும்பும் மாற்றம் உங்களிடமிருந்து துவங்கட்டும் . விலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்கை பணத்துக்காக விற்பதா? உங்கள் வாக்கினை சரியாக பயன்படுத்துவீர்! ஆகிய வாசகங்களை கொண்டு பிரசார போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.