வரும் சட்டசபை தேர்தலில், மொத்தம், 2,773 வேட்பாளர்கள் வரை போட்டியிடுகின்றனர். தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் :தமிழகத்தில், மொத்தம் இருக்கும் , 234 சட்டசபைதொகுதிகளிலும், 2,773 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 313 மனுக்கள் வரை வாபஸ் பெறப்பட்டுள்ளன .
சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ண நகர் தொகுதியில், அதிகபட்ச எண்ணிக்கையாக 31 வேட்பாளர்களும், நாகப்பட்டின தொகுதியில் குறைந்தபட்சமாக, நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.