ஸ்பெக்ட்ரம் ஊழலில் யுனிடெக்-நிறுவனம் 2,342 கோடி ரூ-அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளதாக சிறப்புக் கோர்ட்டில் தாக்கல் செய்துயிருக்கும் குற்றபத்திரிகையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
80ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் அது தெரிவித்திருப்பதாவது, எட்டு நிறுவனங்களை-
ஒருங்கிணைத்து யுனிடெக் என்கிற பெயரில் இயங்கும் நார்வேநாட்டின் “டெலிநார்’ என்ற நிறுவனத்துடன்-இணைந்து “யுனிநார்’ என்கிற பெயரில் வர்த்தகத்தை நடத்தியது. ஸ்பெக்ட்ரம்ஊழலில் “யுனிடெக் ஒயர்லெஸ்’ நிறுவனம் 2342 கோடி ரூபாய் பலன் அடைந்ததாக தெரிவித்துள்ளது.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.