லண்டனில் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு

  பிரதமர் நரேந்திரமோடி பிரிட்டன் சென்றடைந்தார். லண்டனில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக லண்டனுக்கு சென்றுள்ள மோடிக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் விருந்து அளிக்கிறார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் இவ்வாறு உரையாற்றுவது இதுவே முதன் முறை. நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்திசிலையை பார்வையிடுகிறார்.

லண்டனில் உள்ள பிரிட்டனின் மிகப் பெரிய விளையாட்டு மைதானமான வெம்ப்ளியில் நாளை நடைபெறும் இந்திய வம்சா வளியினரின் கூட்டத்தில் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் டேவிட்கேமரூனும் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

சுமார் 600 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இந்நிகழ்ச்சி, ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவைப் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...