2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் முதல்வர் கருணாநிதி மற்றும் ப சிதம்பரம் ஆகியோரையும்-குற்றவாளிகளாக சேர்கக வேண்டும் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசாமி தனியாக தாக்கல் செய்திருந்த புகாரை சிபிஐயின் முதல்-தகவல்-அறிக்கையுடன் இணைக்கமுடியுமா என்பது தொடர்பாக
பதிலளிக்குமாறு சிபிஐயை சிறப்புநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, சுப்ரமணிய சாமி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கடந்த மார்ச் 28ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் . மேலும் ப.சிதம்பரத்தையும் இந்தவழக்கில் சேர்க்க அனுமதி வழங்கக்கோரி பிரதமர் மன்மோகன்-சிங்குக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக சிபிஐ நீதிபதியிடம் சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.